Thursday 7 April 2011

மாற்றிடுமே உம்மை போலவே

இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்-
-களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும்,
தைரியத்தோடே ஞானத்தையும், ஞானத்தோடே
இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே 
பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும்,
தேவபக்தியோடே சகோதரசிநேகத்தையும், சகோதர-
-சிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள். 
                                            (2 பேதுரு 1:5-7)

No comments:

Post a Comment